ஆலமரம் முறிந்து விழுந்து பெண்கள் 2 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: செய்யாறு அருகே ஆலமரம் முறிந்து விழுந்து பெண்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, கழனிப்பாக்கத்தில் நிழலுக்காக அமர்ந்தவர்கள் மீது ஆலமரக்கிளை முறிந்து விழுந்தது. இந்த விபத்தில் அன்னபூரணி (60), வேண்டா (55) ஆகிய இரு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாசகர் கருத்து (1)
sundarsvpr - chennai,இந்தியா
12 மே,2025 - 15:01 Report Abuse

0
0
Reply
மேலும்
-
போர் நிறுத்தம் தற்காலிகம் தான்; மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!
-
கார்கள் நேருக்கு நேர் மோதல்: குஜராத்தில் 3 சகோதரர்கள் உட்பட 5 பேர் பலி
-
அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தி விட்டேன்: பெருமிதமாக சொல்கிறார் டிரம்ப்
-
பிரதமர் அலுவலக அதிகாரி என நாடகம்; ஐ.என்.எஸ்., போர்க்கப்பல் விவரம் கேட்ட கேரள நபர் கைது
-
10 நாட்கள் நடைபெறும் 'ஆபரேஷன் சிந்தூர்' சாதனை திரங்கா யாத்திரை: பா.ஜ., திட்டம்
-
எகிறிய பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் 3000 புள்ளிகள் அதிகரிப்பு
Advertisement
Advertisement