மத்திய அரசு மறுப்பு
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், நம் பிரதமர் மோடியிடம் கடந்த 9ம் தேதி பேசினார். அப்போது, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கவில்லை.
இதேபோல் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் 8 மற்றும் 10ம் தேதியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் 10ம் தேதி பேசியபோதும் அந்நாட்டுடனான வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கவில்லை.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
-
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்
-
தகிக்கும் வெயிலால் தவிக்கும் ஒடிசா; 17 நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
-
எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம்!
-
போலீஸ் செய்திகள்...
-
குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
Advertisement
Advertisement