இன்று இனிதாக..... திண்டுக்கல்
ஆன்மிகம்
தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி
பெரிய கும்பிடு விழாவில் சிவபாதம் பெற்றவர்களுக்கு பொம்மை வைத்தல், ஸ்ரீ போரம்மாள், பெருமாள் பாப்பம்மாள் கோயில், காணப்பாடி ரோடு, சிங்காரக்கோட்டை, வடமதுரை, காலை 9:00 மணி, சுவாமி மாடுகளுடன் பருவு விடுதல், மாலை 3:00 மணி.
-சித்ரா பவுர்ணமி உற்ஸவ திருவிழாவில் கருப்புசுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல், மண்டபத்தோட்டம் ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் கோயில், கெங்கையூர், அய்யலுார், காலை 8:30 மணி, முன் மண்டபம் பார்த்தல், மதியம் 2:30 மணி, முளைப்பாரி அழைத்தல், மாலை 4:35 மணி.
-உற்ஸவ திருவிழாவில் ஆபரணப் பெட்டி அழைத்தல், ஸ்ரீ வழி ஆண்டி விநாயகர் காளியம்மன், முனியப்பசுவாமி கோயில், என்.புதுரோடு, எரியோடு, இரவு 7:00 மணி, அம்மன் கரகம் பாலித்தல், இரவு 10:00 மணி.
அங்காரக பூஜை
சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.
மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 8:00 மணி.
சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.
பொது -
நல உதவி வழங்கல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வடமதுரை, காலை 11:00 மணி, ஏற்பாடு: ஸ்ரீ பம்பா பந்தளராஜா அன்னதான அறக்கட்டளை.
ஆன்மிகம்
தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி
பெரிய கும்பிடு விழாவில் சிவபாதம் பெற்றவர்களுக்கு பொம்மை வைத்தல், ஸ்ரீ போரம்மாள், பெருமாள் பாப்பம்மாள் கோயில், காணப்பாடி ரோடு, சிங்காரக்கோட்டை, வடமதுரை, காலை 9:00 மணி, சுவாமி மாடுகளுடன் பருவு விடுதல், மாலை 3:00 மணி.
-சித்ரா பவுர்ணமி உற்ஸவ திருவிழாவில் கருப்புசுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல், மண்டபத்தோட்டம் ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் கோயில், கெங்கையூர், அய்யலுார், காலை 8:30 மணி, முன் மண்டபம் பார்த்தல், மதியம் 2:30 மணி, முளைப்பாரி அழைத்தல், மாலை 4:35 மணி.
-உற்ஸவ திருவிழாவில் ஆபரணப் பெட்டி அழைத்தல், ஸ்ரீ வழி ஆண்டி விநாயகர் காளியம்மன், முனியப்பசுவாமி கோயில், என்.புதுரோடு, எரியோடு, இரவு 7:00 மணி, அம்மன் கரகம் பாலித்தல், இரவு 10:00 மணி.
அங்காரக பூஜை
சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.
மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 8:00 மணி.
சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.
பொது -
நல உதவி வழங்கல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வடமதுரை, காலை 11:00 மணி, ஏற்பாடு: ஸ்ரீ பம்பா பந்தளராஜா அன்னதான அறக்கட்டளை.
மேலும்
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
-
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்
-
தகிக்கும் வெயிலால் தவிக்கும் ஒடிசா; 17 நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
-
எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம்!
-
போலீஸ் செய்திகள்...
-
குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார்