பேச்சுப்போட்டி
மேலுார் : மேலுாரில் பாரதிதாசன் பயிற்சி குடில் அகாடமி, இளைஞர்கள் வெற்றிப் பயணம் சார்பில் மாநில பேச்சுப்போட்டி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் வரவேற்றார்.
தாளாளர் ஜீவா தலைமை வகித்தார். அமைப்பின் செயலாளர் சூர்யா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கல்வி இயக்கம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் கர்ணன், தமிழாசிரியர் சேவுகமூர்த்தி, சிவராமன், திருமாறன் பேசினர். மாணவிகள் யாழினி, மகாபரணி, சண்முக ஹரி, துர்கா முதல் 5 பரிசு பெற்றனர். பங்கேற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. சமூக செயற்பாட்டாளர் கல்லாணை சுந்தரம் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
Advertisement
Advertisement