ரோடுகளில் சிதறும் குப்பை: வாகன ஓட்டிகள் அவதி
சிவகங்கை : சிவகங்கையில் சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்து செல்லும் டிராக்டர்களை தார்பாய் கொண்டு மூடாமல் விடுவதால் ரோட்டில் குப்பை சிதறி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
சிவகங்கை நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை பொதுமயானம், காளவாசல், மருதுபாண்டியர் நகர் குடிநீர் தொட்டி பகுதியில் தரம்பிரிக்கின்றனர். இதற்காக நகரில் வீடுகள் தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை டிராக்டரில் எடுத்து செல்கின்றனர்.
இக்குப்பை உள்ள டிராக்டர்களை தார்பாய் கொண்டு மூடுவதில்லை. இதனால், குப்பைகள் ரோட்டில் சிதறி விழுகின்றன. இதில், கழிவுகளும் விழுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
Advertisement
Advertisement