போலீசிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே சிந்துவம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜபாண்டி 19. ஜெயமங்கலம் குள்ளப்புரம் ரோட்டில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிக்கொண்டிருந்தார்.
ஜெயமங்கலம் போலீசாரை அவதூறாக பேசி, கத்தியால் மிரட்டினார்.
எஸ்.ஐ., முருகப்பெருமாள், ராஜாபாண்டியை கைது செய்து கத்தியை கைப்பற்றினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பணி அனுபவ சான்றிதழ் வழங்க ரூ 60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அலுவலர் கைது
-
மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்
-
பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
Advertisement
Advertisement