கோயிலில் அ.தி.மு.க., பூஜை
ஆண்டிபட்டி: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது.
ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் தலைமை வகித்தனர்.
நகர் செயலாளர் அருண்மதி கணேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ராமர், ஜெ.,பேரவை மாநில இணை செயலாளர் ஜெயக்குமார், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்ன பிரகாஷ் பங்கேற்றனர்.
பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
Advertisement
Advertisement