ஓடக்கரை காளியம்மன் கோயில் பொங்கல் விழா

திருப்புல்லாணி : திருப்புல்லாணியில் உள்ள ஓடக்கரை காளியம்மன் கோயிலில் திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற பொன்னாங்கழிக்கானல் நீரோடை அருகே உள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு மூலவருக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் பூத்தட்டு ஊர்வலம் ஓம்சக்தி மன்றத்தில் இருந்து புறப்பட்டது. இரவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
ஏற்பாடுகளை கோயில் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை சேவை மையம்
-
சித்திரை பட்டம் நடவுக்கு நிலக்கடலை விதை வழங்க நடவடிக்கை தேவை
-
மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
-
அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் இம்மாத இறுதிக்குள் கலந்தாய்வு; ஆசிரியர் கழகம் கோரிக்கை
-
முதல் போக நெல் சாகுபடிக்காக மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
-
சின்னமனுார் பைபாசில் இறைச்சி கழிவுகள்
Advertisement
Advertisement