சின்னமனுார் பைபாசில் இறைச்சி கழிவுகள்
கம்பம் : தமிழக கேரள எல்லை யோரங்களில் கேரளாவை சேர்ந்தவர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டுவது வாடிக்கையாக இருந்தது.
தமிழக அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக தற்போது மருத்துவ கழிவுகள் கொட்டுவது குறைந்து விட்டது. இந்நிலையில் சின்னமனூர். பைபாஸ் ரோட்டில் இறைச்சி கழிவுகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் பைபாஸ் ரோட்டில் செல்லும் வாகன ஒட்டிகளும், விவசாயிகள், நடைப்பயிற்சி செய்பவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
Advertisement
Advertisement