பெங்களூரு வழியாக அபுதாபி - திருச்சி விமான சேவை
சென்னை:திருச்சியில் இருந்து அபுதாபிக்கு திங்கள், புதன், சனிக்கிழமை என, வாரத்திற்கு மூன்று நாள் நேரடி விமான சேவையை, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம் வழங்கி வருகிறது.
தற்போது, அபுதாபியில் இருந்து பெங்களூரு வழியாக திருச்சிக்கு, இணைப்பு விமான சேவையை, ஜூன் 1 முதல் துவங்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி அபுதாபியில் தினசரி இரவு, 10:00 மணிக்கு புறப்படும் விமானம், அதிகாலை 3:30 மணிக்கு பெங்களூரு வந்தடையும். அங்கிருந்து காலை, 7:25 மணிக்கு புறப்பட்டு, 8:25க்கு திருச்சி வந்தடையும்.
கூடுதல் விபரங்களை, airindiaexpress.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருக்கோஷ்டியூரில் பிரமோற்ஸவம் நிறைவு
-
அதிகரிப்பு
-
உளவு பார்த்ததாக புகார் பாக்., அதிகாரி வெளியேற்றம்
-
9ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை: சிறுவன் கொடூரம்
-
பல லட்சம் கோடி முதலீடு திரட்ட அமெரிக்க அதிபர் சவுதியில் முகாம்
-
ஆதம்பூர் தளம் அழிப்பு என்ற பாக்., பொய் பிரசாரம்... முறியடிப்பு! நேரில் சென்று வீரர்களை சந்தித்து மோடி நிரூபணம்
Advertisement
Advertisement