சோழவந்தானில் அனுஷ விழா
மதுரை : சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணய்யர் பாடசாலையில் காஞ்சி மஹா பெரியவரின் ஜன்ம நட்சத்திரமான அனுஷ விழா நடந்தது. உலக நன்மை கருதி மாலை 4:00 மணி முதல் வேதபாராயணம் நடந்தது. ஏற்பாடுகளை ஹரீஷ் சீனிவாசன் ஐயர், நிர்வாகிகள் ஸ்ரீகுமார், பாலசுப்பிரமணியன், அத்யபகர் வரதராஜ பண்டிட் செய்திருந்தனர்.
முள்ளிப்பள்ளம் காஞ்சி மடத்தின் கிளையில் மஹா பெரியவருக்கு பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வெங்கட்ராமன், வீரமணிகண்டன் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
-
ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை; கல்வித்துறை அறிவிப்பு
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
-
பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
-
காலிமனை வாங்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது?
Advertisement
Advertisement