புகார் பெட்டி,,
குண்டும் குழியுமான சாலை
கரியமாணிக்கத்தில் இருந்து மடுகரை செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பாண்டுரங்கன், நெட்டப்பாக்கம்.
குடிமகன்களால் மக்கள் அச்சம்
தவளக்குப்பம் நகர் பகுதியில் இரவு நேரங்களில் சாலையில் குடிமகன்கள் அமர்ந்து மது குடிப்பதால், பொதுமக்கள் அச்சடைமடைகின்றனர்.
கபிலன், தவளக்குப்பம்.
வாகன நெரிசல்
கொக்குபார்க் சந்திப்பில், வாகன நெரிசல் ஏற்படுவதால், கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமித்து சரி செய்ய வேண்டும்.
ராணி, கொக்குபார்க்.
நாய்கள் தொல்லை
நைனார்மண்டபம் பகுதியில் நாய்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் நடந்து செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.
பாஸ்கர், நைனார்மண்டபம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!
-
வனப்பகுதியில் 'ட்ரோன்' இயக்க தடை; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
Advertisement
Advertisement