அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரத்திற்கு நீட்டிப்பு ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
பழநி:''திருவனந்தபுரம்- மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட உள்ளதாக ''மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா கூறினார்.
பழநி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் காத்திருப்பு அறை, வாகன நிற்கும் இடம், நகரும் படிக்கட்டு, உணவகம் உள்ளிட்ட பணிகள் அம்ருத் பாரத் திட்டத்தில் நடந்து வருகின்றன. இதை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: திருவனந்தபுரத்திலிருந்து மதுரை வரை இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படும். மேலும் பழநி வழியே கூடுதல் ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!
-
வனப்பகுதியில் 'ட்ரோன்' இயக்க தடை; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
Advertisement
Advertisement