போதை மாத்திரை விற்றவருக்கு 'காப்பு'
சேலம், சேலம், செவ்வாய்ப்பேட்டை போலீசார், அங்குள்ள சந்தைப்பேட்டையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒருவர் போதை மாத்திரைகளை விற்றதை கண்டுபிடித்தனர். அவரை பிடித்து விசாரித்ததில், செங்கனுாரை சேர்ந்த செல்வராஜ், 27, என தெரிந்தது. 60 மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனை மேலாண்மை திட்டம்; நான்கு மாவட்டங்களில் துவக்கம்
-
ராமேஸ்வரம் கடல் பகுதியில் பறந்த ட்ரோன்: உளவுத்துறை விசாரணை
Advertisement
Advertisement