மளிகை கடையில் குட்கா உரிமையாளர் கைது

வானுார்: கிளியனுார் அருகே மளிகைக்கடையில் பதுக்கி வைக்கப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனர்.
கிளியனுார் அடுத்த கீழ்சித்தாமூரில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தனிபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கிளியனுார் போலீசார் வெற்றிவேல் என்பவரின் மளிகைக்கடையில் சோதனை நடத்தினர். அங்கு குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. போலீசார் வெற்றிவேலை, 44; கைது செய்து, கடையில் பதுக்கி வைக்கப்பட்ட 1 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
-
கட்டுமான பணிக்கு 'எம் சாண்ட்' பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை!
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
Advertisement
Advertisement