போலீசார் வாகன சோதனை

சோழவந்தான்: சோழவந்தான் பகுதிகளில் எஸ்.பி. அரவிந்த் உத்தரவுபடி சமயநல்லுார் டி.எஸ்.பி ஆனந்தராஜ் வழிகாட்டுதல் படி, இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் வாகன சோதனை, ரவுடி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

சோழவந்தான், பேட்டை, கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், ரிஷபம், நகரி, திருவேடகம், தச்சம்பத்து பகுதிகளில் சோதனை நடந்தது.

Advertisement