போலீசார் வாகன சோதனை
சோழவந்தான்: சோழவந்தான் பகுதிகளில் எஸ்.பி. அரவிந்த் உத்தரவுபடி சமயநல்லுார் டி.எஸ்.பி ஆனந்தராஜ் வழிகாட்டுதல் படி, இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் வாகன சோதனை, ரவுடி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
சோழவந்தான், பேட்டை, கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், ரிஷபம், நகரி, திருவேடகம், தச்சம்பத்து பகுதிகளில் சோதனை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
-
கட்டுமான பணிக்கு 'எம் சாண்ட்' பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை!
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
Advertisement
Advertisement