ஐ.ஏ.எஸ்., அகாடமியில் பயிலும் பெண் மாயம்
ஈரோடு: கோபி, கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்த ஜவகர் மனைவி ஸ்ரீமதி, 22; ஈரோட் டில் ஒரு ஐ.ஏ.எஸ்., அகாடமி யில் போட்டி தேர்வுக்கு, ஸ்ரீமதி படித்து வருகிறார். கடந்த, 15ல் ஈரோட்டில் ஒரு தனியார் பள்ளியில் நடந்த வகுப்புக்கு உறவினருடன் வந்தார்.
அங்கிருந்து ஐ.ஏ.எஸ்., அகாடமி அலுவலகத்துக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன் கோபியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்த ஸ்ரீமதி, கோபி போலீசில் ஆஜரானார். போலீசார் அறிவுரை வழங்கி ஜவகருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாய-மாகியுள்ளார். ஜவகர் புகாரின்படி ஈரோடு டவுன் போலீசார் விசா-ரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சம் பறிமுதல்
-
கலிபோர்னியாவில் வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி
-
ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பரிதாப பலி
-
மெக்சிகோ கடற்படை கப்பல் விபத்தில் சிக்கியது; 19 பேர் காயம்
-
பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி!
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
Advertisement
Advertisement