முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி விளக்கேத்தியில் வயது முதிர்ந்த தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மூவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு, சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி ராக்கியப்பன் (75), பாக்கியம் (60) வசித்து வந்தனர். தனியாக வசித்து வந்த வயதான தம்பதி, மே 2ம் தேதி மர்மநபர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இது தொடர்பாக ஈரோட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் கொலைக்கான காரணத்தை பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
அந்த நபர்களுக்கு, திருப்பூர் மாவட்டத்தில் இதேபோல் நடந்த படுகொலையில் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து (1)
மனி - ,
18 மே,2025 - 09:41 Report Abuse

0
0
Reply
மேலும்
-
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக யாக சாலைக்கு முகூர்த்தக் கால்
-
அமைதிப்பேச்சு தோல்வி; உக்ரைன் மீது மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியது ரஷ்யா!
-
ஜுலை 1ம் தேதியில் இருந்து மீண்டும் மின்கட்டண உயர்வா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
-
ஹீட் ஸ்ட்ரோக் அபாயம்
-
பீட்டா மீன்கள் துள்ளாத மனமும் துள்ளும்!
-
குடும்பத்தில் அனைவருக்கும் 'ஓகே' வா? அப்ப வாங்கிடுங்க!
Advertisement
Advertisement