திருப்பூர் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
தாராபுரம்: திருப்பூர் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர், தி.மு.க.,வில் ஐக்கியமானார்.
தாராபுரத்தை அடுத்த மங்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி. திருப்பூர் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர். தனது ஆதரவா-ளர்களுடன், மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார்.இது பா.ஜ., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்-சியில் ஏற்பட்ட அதிருப்தியே இதற்கு காரணம் என்றும் தெரிகி-றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சம் பறிமுதல்
-
கலிபோர்னியாவில் வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி
-
ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பரிதாப பலி
-
மெக்சிகோ கடற்படை கப்பல் விபத்தில் சிக்கியது; 22 பேர் காயம்
-
பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி!
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
Advertisement
Advertisement