வயலுாரில் தெரு விளக்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
கிருஷ்ணராயபுரம்: வயலுாரில், தெரு விளக்கு பராமரிப்பு பணிகளில் தொழிலா-ளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்சாயத்து வார்டுகளுக்கு உட்பட்ட சரவணபுரம், கோடங்கிப்பட்டி, குழந்தைப்பட்டி, நடுப்-பட்டி, வயலுார் பகுதிகளில், தெரு விளக்குகள் பஞ்சாயத்து சார்பில் நிறுவப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், மின் கம்பத்தில் இருந்த தெரு விளக்குகளில் பழுது ஏற்-பட்டது. இதனால் சாலைகள் இருளில் மூழ்கின.
இந்நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், பழைய தெரு விளக்கு
களுக்கு பதிலாக புதிதாக மாற்றப்பட்டது. இப்பணியில், பஞ்சா-யத்து தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை ரயில்வே ஸ்டேஷனில் கணக்கில் வராத ரூ.38 லட்சம் பறிமுதல்
-
கலிபோர்னியாவில் வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி
-
ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பரிதாப பலி
-
மெக்சிகோ கடற்படை கப்பல் விபத்தில் சிக்கியது; 19 பேர் காயம்
-
பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி!
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
Advertisement
Advertisement