பிரார்த்தனா ஜோடி ஏமாற்றம்

டிரனவா: ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பைனலில் இந்தியாவின் பிரார்த்தனா ஜோடி தோல்வியடைந்தது.
சுலோவாகியாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பிரார்த்தனா, நெதர்லாந்தின் ஹர்டோனோ அரியானே ஜோடி, பிரான்சின் எஸ்டெல் காசினோ, கரோல் மோனட் ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஏமாற்றிய பிரார்த்தனா, அரியானே ஜோடி 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது. பிரான்ஸ் ஜோடி கோப்பை வென்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கந்தசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
-
செங்கல்பட்டு சந்தை காய்கறி விலை நிலவரம்
-
கோவில் உண்டியல் உடைக்க முயற்சித்த மூன்று பேர் கைது
-
நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
-
துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் நடமாடியதாக வதந்தியால் பீதி
-
புதுச்சத்திரம் பகுதியில் கொட்டிய கனமழை மாவட்டத்தில் ஒரே நாளில் 432.90 மி.மீ., பதிவு
Advertisement
Advertisement