கழிவறையால் வீணாகும் பணம்

சோழவந்தான் : சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் புதிய சுகாதார வளாகம் செயல்படாமல் மூடப்பட்டுள்ளது.
2021-22-ல் 15 வது நிதி குழு மானியத்தின் கீழ் ஏற்கனவே இருந்த சுகாதார வளாகம் ரூ.4.29 லட்ச மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ளது.தற்போதும் 2023-24 துாய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது.
அப்பகுதி முருகன் ''பழைய சுகாதார வளாகத்தில் போதுமான பராமரிப்பு, தண்ணீர் வசதி இல்லை.இதனால் பயன்படுத்த முடியவில்லை. புது சுகாதார வளாகமும் திறக்கப்படாமல் உள்ளது. இதையாவது மக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மோடியின் புதிய அணுகுமுறை பாகிஸ்தானுக்கு பாடம்
-
வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.70,040!
-
காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!
-
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை
-
காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்
Advertisement
Advertisement