சங்கரன்பாறையில் ஜல்லிக்கட்டு: 35 பேர் காயம்

நத்தம் : -நத்தம் அருகே சொறிப்பாறைபட்டி- சங்கரன்பாறையில் முத்துமாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது.
ஆர்.டி.ஓ.,சக்திவேல், தாசில்தார் ஆறுமுகம் தொடங்கி வைத்தனர். திண்டுக்கல், திருச்சி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்து 600 காளை, 300 மாடுபிடிவீரர்கள் கலந்து கொண்டனர். அடக்கிய மாடுபிடி வீரர்கள், பிடிபடாத காளைகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது. காளைகள் முட்டியதில் தோட்டனுாத்து முத்துஅழகன் 30, சின்னாளபட்டி தங்கம் 25 என மாடுபிடி வீரர்கள் 16 பேர் உள்பட 35 பேர் காயமடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!
-
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை
-
காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்
-
இலக்கிய மறுமலர்ச்சியின் பிறப்பிடம் பாலக்காடு; கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்
-
குற்றவாளி மனைவியிடம் போனில் அத்துமீறிய போலீஸ்
Advertisement
Advertisement