மகள் மாயம்
சாத்துார் : வெம்பக்கோட்டை வனமூர்த்தி லிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்வி 40. இவர் மகள் வெண்ணிலா 19. மே 16 வீட்டில் இருந்தார். தாய் செல்வி கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகளுடன் வீட்டில் இருந்த மூன்று பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.20 ஆயிரம் மாயமானது தெரிந்தது. வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.70,040!
-
காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!
-
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை
-
காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்
-
இலக்கிய மறுமலர்ச்சியின் பிறப்பிடம் பாலக்காடு; கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்
Advertisement
Advertisement