கும்பாபிஷேகம்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் வீர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
கணபதி பூஜையுடன் துவங்கி சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, யந்திர ஸ்தாபனம், கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மங்கள வாத்தியம், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், வீரகாளியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மோடியின் புதிய அணுகுமுறை பாகிஸ்தானுக்கு பாடம்
-
வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.70,040!
-
காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!
-
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை
-
காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்
Advertisement
Advertisement