தீமிதி திருவிழா

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணைய்நல்லுார் அடுத்த கருவேப்பிலைபாளையம் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.
விழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், சந்தனக் காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது.
நேற்று முன்தினம் அரவான் வீரபத்திரன் சுவாமி வீதியுலா, அரவான் சிரசு ஏறும் நிகழ்ச்சி, மகாபாரத கதையை மையமாக வைத்து மாடு வளைத்தல், கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும், பிற்பகல் 3:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
மோடியின் புதிய அணுகுமுறை பாகிஸ்தானுக்கு பாடம்
-
வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.70,040!
-
காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!
-
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை
-
காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
Advertisement
Advertisement