சாகை வார்த்தல்
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி திருவேங்கட சுவாமி கோவிலில் கங்கையம்மனுக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது.
காமன் விழாவையொட்டி நேற்று முன்தினம், அம்மனை தர்ப்பையில் வில் அம்புடன் வடிவமைத்து பூஜை செய்தனர். நேற்று கங்கையம்மனுக்கு சாகை வார்த்தல் விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரத்துடன், சாகை வார்த்து படையலிட்டு மகா தீபாராதனை நடந்தது. இரவு காமனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை யாதவா மகா சபையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு வாய்ப்பு: அடுத்த புதிய சட்ட திருத்தம்; மத்திய அரசு தயார்
-
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
மோடியின் புதிய அணுகுமுறை பாகிஸ்தானுக்கு பாடம்
-
வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.70,040!
-
காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!
-
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை
Advertisement
Advertisement