மனு தீர்வு நாள் முகாம்

நடுவீரப்பட்டு: நெல்லிக்குப்பத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான தீர்வு முகாம் நடந்தது.
நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி.,ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில், நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் மனு தீர்வு நாள் முகாம் நடந்தது.
முகாமில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து பேசி சுமூக தீர்வு காணப்பட்டது.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு வாய்ப்பு: அடுத்த புதிய சட்ட திருத்தம்; மத்திய அரசு தயார்
-
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
மோடியின் புதிய அணுகுமுறை பாகிஸ்தானுக்கு பாடம்
-
வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.70,040!
-
காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!
-
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை
Advertisement
Advertisement