மின்கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி பலி
காட்டுமன்னார்கோவில்: மழை பெய்த போது, மின்கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி இறந்தார்.
காட்டுமன்னார்கோவில், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மனைவி பழனியம்மாள்,60; ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை பெய்த திடீர் மழையின் போது, வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, மேலே செல்லும் மின்கம்பி அறுந்து பழனிம்மாள் மற்றும் ஆடு மீது விழுந்ததால் மின்சாரம் தாக்கி இறந்தனர். காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மோடியின் புதிய அணுகுமுறை பாகிஸ்தானுக்கு பாடம்
-
வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.70,040!
-
காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!
-
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை
-
காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்
Advertisement
Advertisement