மின் மாற்றியில் காயில் திருட்டு
புவனகிரி: புவனகிரி அருகே சித்தேரியில் வயல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் மாற்றியை உடைத்து காயிலை திருடிச்சென்றவரை போலீசார் தேடிவருகின்றனர்.
புவனகிரி அருகே சித்தேரியில் வயல் பகுதியில் மின் மாற்றி அமைத்து அப்பகுதியில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் மாற்றியை உடைத்து மர்ம நபர்கள் அதில் இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான காயிலை திருடிச்சென்றனர்.
இது குறித்து மின் துறை ஊழியர் குணசேகரன் என்பவர் உதவி மின் பொறியாளர் ரவிக்கு தகவல் தெரிவித்தார். ரவி புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மோடியின் புதிய அணுகுமுறை பாகிஸ்தானுக்கு பாடம்
-
வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.70,040!
-
காருக்குள் சிக்கி மூச்சு திணறி குழந்தைகள் 4 பேர் உயிரிழப்பு; ஆந்திராவில் சோகம்!
-
நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 57 பேர் கொலை
-
காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்
Advertisement
Advertisement