இறந்த அலுவலர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் கருணைத்தொகை
தர்மபுரி :தர்மபுரி கூட்டுறவு கட்டட சங்கத்தின் காசாளர் ஸ்ரீகாந்த் கடந்த மார்ச் மாதம் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது குடும்பத்திற்கு கருணை தொகையாக, 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி வழங்கினார்.
இதை ஸ்ரீகாந்த் மனைவி சரோஜா மற்றும் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். அப்போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பொது மேலாளர் கருணாகரன், வங்கி வருவாய் அலுவலர் பிரேம், கூட்டுறவு கட்டட சங்க செயலாளர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
-
சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி
-
அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை
Advertisement
Advertisement