குடியிருப்போர் சங்கம் கோரிக்கை மனு
சிதம்பரம் : சிதம்பரத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டுமென, அனைத்து குடியிருப்போர் சங்கம் மனு அளித்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் மல்லிகாவிடம், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:
சிதம்பரம் பஸ் ஸ்டாண்டு அருகே காந்தி சிலையை சுற்றி சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுத்து நிறுத்தி மின் விளக்குகள் அமைக்க வேண்டும், குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தில் வைப்பு தொகையாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதை குறைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்குங்க; மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
-
சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்; குவியும் வாழ்த்துகள்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி
-
அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை
Advertisement
Advertisement