மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர்?

மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த பாரபட்சமுமின்றி நிதி வழங்கியுள்ளது. ஆனாலும், தமிழக முதல்வர் நிடி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.
இச்சூழலில், அக்கூட்டத்தில் பங்கேற்க திடீரென நேற்று டில்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். இவ்வளவு நாட்கள் செல்லாமல், தற்போது சென்றது குறித்து, மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
கோவையில் யானைகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மனித - வனவிலங்கு மோதல்கள் தொடர்கின்றன. இவற்றை நிரந்தரமாக தடுக்கும் திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும்.
- வானதி
பா.ஜ., - எம்.எல்.ஏ.,-
வாசகர் கருத்து (2)
Kjp - ,இந்தியா
22 மே,2025 - 09:09 Report Abuse

0
0
Reply
BALA - Madukkur,இந்தியா
22 மே,2025 - 07:12 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நாடு முழுவதும் புதுப்பித்த 103 ரயில் நிலையங்களை திறந்தார் பிரதமர் மோடி!
-
ஜம்மு காஷ்மீரில் 'ஆபரேஷன் த்ராஷி' மும்முரம்... பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச்சண்டை
-
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்: உலக சுகாதார அமைப்பில் இந்திய தூதர் கண்டனம்!
-
மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் கான்கிரீட்டை பயன்படுத்தலாமா?
-
கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு!
-
டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் கைது; திஹார் சிறையில் அடைப்பு!
Advertisement
Advertisement