டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் கைது; திஹார் சிறையில் அடைப்பு!

புதுடில்லி: டில்லியில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் முதல் மாரச் மாதம் வரை டில்லி போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் கைது செய்தனர்.
இவர்கள் மிகப்பெரிய நாச வேலைக்கு திட்டம் தீட்டி வந்துள்ளனர். இவர்களது சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நேபாள வம்சாவளியைச் சேர்ந்த அன்சாருல் மியான் அன்சாரி.
இவர்களிடம் இருந்து பல ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டன. டில்லி போலீசார் மே மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. கைது செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இரண்டு பேரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (3)
Sudha - Bangalore,இந்தியா
22 மே,2025 - 15:17 Report Abuse

0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
22 மே,2025 - 11:27 Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
22 மே,2025 - 11:16 Report Abuse

0
0
Reply
மேலும்
-
காவிரியில் தமிழகத்திற்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு
-
'நீட்' முதுநிலை மாணவர் சேர்க்கை: நெறிமுறை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்!
-
'ஆபரேஷன் சிந்தூர் ஏன்: யுஏஇ., அரசிடம் விளக்கிய இந்திய எம்.பி.,க்கள் குழு!
-
உத்தரபிரதேசத்தில் கொட்டியது கனமழை; கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழப்பு
-
மே 24,25,26 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!
-
தமிழகத்தில் பறவைகள் பல விதம்; கணக்கெடுப்பில் சுவாரஸ்ய தகவல்!
Advertisement
Advertisement