சிவகங்கை கிரஷர் குவாரி விபத்து; பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே உள்ள கிரஷர் குவாரியில் ஏற்பட்ட பாறை விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளூ மெட்டல் குவாரியில் 400 அடி பள்ளத்தில் வெடிவைப்பதற்காக மே 21ம் தேதி துளையிட்ட போது பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் பலியாகினர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் மைக்கேல், 47, என்ற தொழிலாளி படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (மே 22)அதிகாலை 4:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல் உயிரிழந்தார்.
இதனால், குவாரியில் ஏற்பட்ட பாறை விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாடு முழுவதும் புதுப்பித்த 103 ரயில் நிலையங்களை திறந்தார் பிரதமர் மோடி!
-
ஜம்மு காஷ்மீரில் 'ஆபரேஷன் த்ராஷி' மும்முரம்... பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச்சண்டை
-
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்: உலக சுகாதார அமைப்பில் இந்திய தூதர் கண்டனம்!
-
மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் கான்கிரீட்டை பயன்படுத்தலாமா?
-
கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு!
-
டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் கைது; திஹார் சிறையில் அடைப்பு!
Advertisement
Advertisement