காவிரியில் தமிழகத்திற்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு

புதுடில்லி: தமிழகத்திற்கு காவிரியில் 40 டி.எம்.சி., தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
டில்லியில் காவிரிமேலாண்மை ஆணையத்தின் 40வது கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு 40 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும் என மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அந்த உத்தரவில், ஜூன் மாதத்திற்கான பங்கு 9.19 டிஎம்சி, ஜூலை 31.24 டிஎம்சி தண்ணீரை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி திறந்து விட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (4)
D Natarajan - CHENNAI,இந்தியா
22 மே,2025 - 17:34 Report Abuse

0
0
Reply
chennai sivakumar - chennai,இந்தியா
22 மே,2025 - 17:07 Report Abuse

0
0
Reply
Madhavan Kandasamy - ,இந்தியா
22 மே,2025 - 16:33 Report Abuse

0
0
Reply
RG GHM - ,
22 மே,2025 - 16:28 Report Abuse

0
0
Reply
மேலும்
-
டாஸ்மாக் கொள்ளை மூலம் நிரம்பும் தி.மு.க., அமைச்சர்களின் கஜானா: அண்ணாமலை
-
ரூ.2,000 லஞ்சம் பெற்ற வழக்கு: முன்னாள் சமூகநல அலுவலருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை
-
சீனாவில் கனமழை, நிலச்சரிவு; 2 பேர் பலி; மாயமான 19 பேரை தேடும் பணி தீவிரம்
-
இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு: ஹர்மன்பிரீத் மீண்டும் கேப்டன்
-
கோப்பை வென்றது எமிரேட்ஸ்: வங்கதேசம் மீண்டும் தோல்வி
-
அயர்லாந்து அணி அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் அணி ஏமாற்றம்
Advertisement
Advertisement