வாலிபர் மீது போக்சோ
ஈரோடு, சத்தி அருகே ஒட்டக்காரபாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சந்தோஷ், 23; சத்தியமங்கலத்தை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.
தகவலறிந்த குழந்தைகள் நலக்குழுவினர், சத்தி அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தனர். விசாரணைக்கு பின், சந்தோஷ் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குஜராத் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை இடைத்தேர்தல்: தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
-
தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்
-
வெற்றியுடன் தொடரை முடிக்குமா சென்னை? கடைசி போட்டியில் பேட்டிங் தேர்வு
-
மூங்கில் மரங்கள் நாசம்; விவசாயிக்கு மின் ஊழியர்கள், ரூ.10 லட்சம் இழப்பீடு தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு
-
போர் ஒருபுறம்; கைதிகள் பரிமாற்றம் மறுபுறம்; ரஷ்யா தாக்குதலில் 13 பேர் உக்ரைனில் பலி
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!
Advertisement
Advertisement