தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று (மே 24) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கொங்கன் கரைக்கு அப்பால், நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக நீடிக்கிறது. இதனால், 18 மாவட்டங்களில் இன்று (மே 24) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
1.கன்னியாகுமரி
2. திருநெல்வேலி
3. தென்காசி
4. தேனி
5. திண்டுக்கல்
6. திருப்பூர்
7. கோவை
8. ஈரோடு
9.நீலகிரி
10. கரூர்,
11. விருதுநகர்
12. சேலம்
13.தர்மபுரி
14. கிருஷ்ணகிரி
15. நாமக்கல்
16. திருச்சி
17.மதுரை
18. தூத்துக்குடி
தடை விதிப்பு
தென்காசியில் கனமழை காரணமாக, குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆந்திராவில் காரும், லாரியும் மோதி விபத்து; 3 பெண்கள் உட்பட 5 பேர் பலி
-
ராகுலுக்கு சிக்கல்: ஜாமினில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்த ஜார்க்கண்ட் கோர்ட்
-
இந்திய அணிக்கு புதிய கேப்டன் சுப்மன் கில்; அணியில் தமிழர்கள் இருவருக்கு வாய்ப்பு
-
பஞ்சாயத்துகளில் உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை வாபஸ் பெற வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
உலக அமைதிக்காக 'மதுரையில் பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
இன்று ஆரஞ்சு, நாளை ரெட் அலர்ட்; பருவமழை குறித்து முழு விபரம் இதோ!
Advertisement
Advertisement