முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் ரயில்வே யார்டு சீரமைப்பு பணி காரணமாக ரயில்கள் தாமதமாகச் சென்றன.
விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் ரயில் நிலைய யார்டு சீரமைப்பு செய்யும் பணி நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று காலை 7.50 மணி முதல் காலை 9:50 மணி வரையும், மதியம் 12:50 மணி முதல் 2.50 மணி வரை தலா 2 மணி நேரம் பராமரிப்பு பணி நடந்தது.
இதனால் சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற மற்றும் மறுதிசையில் சென்னை நோக்கி வந்த அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டன.
பராமரிப்புக்கு காரணமாக காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் என மொத்தம் நான்கு மணி நேரம் ரயில்கள் தாமதமாக சென்றன. ரயில்களை ஆங்காங்கே ரயில் நிலையங்களில் நிறுத்திவைத்து, பின்பு இயக்கப்பட்ன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குஜராத் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை இடைத்தேர்தல்: தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
-
தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்
-
வெற்றியுடன் தொடரை முடிக்குமா சென்னை? கடைசி போட்டியில் பேட்டிங் தேர்வு
-
மூங்கில் மரங்கள் நாசம்; விவசாயிக்கு மின் ஊழியர்கள், ரூ.10 லட்சம் இழப்பீடு தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு
-
போர் ஒருபுறம்; கைதிகள் பரிமாற்றம் மறுபுறம்; ரஷ்யா தாக்குதலில் 13 பேர் உக்ரைனில் பலி
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!
Advertisement
Advertisement