தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?

சென்னை: ''தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 215 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது'' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (மே 25) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:
அவலாஞ்சி- 215

சின்கோனா - 95
எமரால்டு - 94
பந்தலுார் - 93
வென்ட்வொர்த் 90
தேவாலா - 87
அப்பர் பவானி 74
சிறுவாணி அடிவாரம் 73
சோலையாறு 73
கூடலுார் பஜார்- 71
அப்பர் கூடலுார் - 69
கீழ் கோத்தகிரி 65
சேர்முள்ளி - 61
பார்வுட் - 59
வுட் பிரையார் - 59
வால்பாறை - 51
மேடவாக்கம் - 48.3
மடிப்பாக்கம் - 48.3
மாக்கினாம்பட்டி- 42.4
ஆற்றில் வெள்ளம்!
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையால் நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கோவை மாவட்டம், சித்திரைச்சாவடி அணைக்கட்டை கடந்து வரும் நொய்யல் வெள்ளம்.
வாசகர் கருத்து (2)
சின்னசேலம் சிங்காரம் - ,
25 மே,2025 - 13:53 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25 மே,2025 - 12:41 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தேசியக்கொடி ஏந்தி வெற்றி யாத்திரை
-
பொறுப்பற்ற நடத்தை: கட்சியிலிருந்து மூத்த மகன் தேஜ் பிரதாபை நீக்கினார் லாலு
-
குஜராத் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை இடைத்தேர்தல்: தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
-
தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்
-
வெற்றியுடன் தொடரை முடிக்குமா சென்னை? கடைசி போட்டியில் பேட்டிங் தேர்வு
-
மூங்கில் மரங்கள் நாசம்; விவசாயிக்கு மின் ஊழியர்கள், ரூ.10 லட்சம் இழப்பீடு தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு
Advertisement
Advertisement