போதை மாத்திரை விற்ற சிறுவன் உட்பட மூவர் கைது
தண்டையார்பேட்டை:பழைய வண்ணாரப்பேட்டை, சுனாமி குடியிருப்பு அருகே போதைக்காக, உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, போதைக்காக, உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்ற, பழைய வண்ணாரப்பேட்டை, மேயர் பாசுதேவ் தெருவை சேர்ந்த கவுதம், 18, அவரது அண்ணன் கிஷோர், 20 மற்றும் 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்து, அவர்களிடமிருந்த, 25 உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
-
பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு
-
பா.ஜ., தலைவரை சந்தித்த நிர்வாகிகள்; கிருஷ்ணகிரி அ.தி.மு.க.,வில் சலசலப்பு
-
மோடியின் நடவடிக்கைக்கு துணை நிற்போம்: நாகேந்திரன்
Advertisement
Advertisement