உழவர் சந்தையில் 76 டன் காய்கறி விற்பனை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது. விடுமுறை தினமான நேற்று ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 31.62 டன் காய்கறி வரத்தாகி விற்றது.

இதன் மதிப்பு, 11.௧௨ லட்சம் ரூபாய். மாவட்டத்தில் அனைத்து உழவர் சந்தைகளிலும் சேர்த்து, 76.30 டன் காய்கறி வரத்தாகி, 16.௧௭ லட்சம் ரூபாய்க்கு விற்றது. உழவர் சந்தைகளுக்கு, 11,457 வாடிக்கையாளர்கள் வந்து சென்றனர்.

Advertisement