கோடை வெயிலால் மாதாந்திர மின்தடை ரத்து
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில், மாதத்தில் அமா-வாசை தினத்தில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்வது வழக்கம். கடந்த, இரண்டு மாதங்களாக பொதுத்தேர்வு உள்ளிட்ட பள்ளி தேர்வுகள் நடந்ததால், மாதாந்திர மின்தடை செய்யப்பட-வில்லை. சில இடங்களில் இருந்த பராமரிப்பு பணிகளை, சில மணி நேரத்தில் செய்து முடித்துக்கொண்டனர். இன்று அமா-வாசை என்பதால் மின் தடை இருக்கும் என, பொதுமக்கள் எதிர்-பார்த்த நிலையில் இன்றும் மின்நிறுத்தம் இல்லை என, மின்வா-ரிய அதிகாரி
கள் அறிவித்துள்ளனர். கோடை வெப்பம் காரணமாக இந்த மாதம் நடக்க இருந்த
மின் தடையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
-
பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு
-
பா.ஜ., தலைவரை சந்தித்த நிர்வாகிகள்; கிருஷ்ணகிரி அ.தி.மு.க.,வில் சலசலப்பு
-
மோடியின் நடவடிக்கைக்கு துணை நிற்போம்: நாகேந்திரன்
Advertisement
Advertisement