மனைவி மாயம் தொழிலாளி புகார்
தாரமங்கலம்: தாரமங்கலம், பாரக்கல்லுாரை சேர்ந்தவர் சூர்யா, 26. கட்டட தொழிலாளி. இவருக்கு, ஜலகண்டாபுரம் பொடையன் தெருவை சேர்ந்த முத்துலட்சுமி, 20, என்பவருடன் ஓராண்டுக்கு முன் திரு-மணமானது.
சூர்யா நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியபோது முத்துலட்சுமியை காண-வில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவர் புகார்படி, தார-மங்கலம் போலீசார் தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜார்க்கண்டில் தேடப்பட்டு வந்த நக்சலைட் சுட்டுக்கொலை
-
நீர் வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன்ரூ.71,600!
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
Advertisement
Advertisement