வனச்சரகர் பொறுப்பேற்பு
ஓமலுார்:காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை வனச்சரகராக பணி-யாற்றிய தங்கராஜ், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள இடைபடுகாடுகள் சரகத்துக்கு இடமாற்றப்பட்டார்.
இதனால் தும்பல் வனச்சரகராக இருந்த விமல்குமார், டேனிஷ்பேட்டைக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்-கொண்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரொனால்டோ '800' * கிளப் கால்பந்தில் அதிக கோல்
-
சச்சின்-வைபவ் ஒப்பிடலாமா... * என்ன சொல்கிறார் ஸ்டீவ் வாக்
-
சின்னர், ஆன்ட்ரீவா கலக்கல் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...
-
ராம்குமாரை வென்ற சசிக்குமார்
-
இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டனில்...
-
குகேஷை வென்றார் கார்ல்சன் * நார்வே செஸ் தொடரில்...
Advertisement
Advertisement