அங்கன்வாடி ஊழியர் பணிக்கு 2 நாட்கள் நேர்முக தேர்வு
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்களில் உதவியாளர் மற்றும் ஆசிரியர் என, 14 பணியிடங்களுக்கு, 303 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் தகுதியின்மை காரணமாக, 15 விண்ணப்பங்கள் நிராகரிக்-கப்பட்டன. மீதமுள்ள, 288 விண்ணப்பங்கள் தகுதியானதாகும்.
இந்த மனுதாரர்களுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பு அனுப்-பப்பட்டது. அதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கு இன்று (26ம் தேதி), நாளை (27ம் தேதி) பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது.இத்தகவலை பாப்பிரெட்டிப்பட்டி குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) சித்ரா தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரொனால்டோ '800' * கிளப் கால்பந்தில் அதிக கோல்
-
சச்சின்-வைபவ் ஒப்பிடலாமா... * என்ன சொல்கிறார் ஸ்டீவ் வாக்
-
சின்னர், ஆன்ட்ரீவா கலக்கல் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...
-
ராம்குமாரை வென்ற சசிக்குமார்
-
இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டனில்...
-
குகேஷை வென்றார் கார்ல்சன் * நார்வே செஸ் தொடரில்...
Advertisement
Advertisement