தக்காளி விலை உயர்வு
அரூர்: அரூரிலுள்ள தனியார் மண்டி மற்றும் காய்கறி கடைகளில், நேற்று முன்தினம், ஒரு கிலோ தக்காளி, 15 ரூபாய்க்கு விற்பனை-யானது.
இந்நிலையில், நேற்று தக்காளி விலை அதிகரித்து, ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ம-ழையால் மண்டிகளுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அபாயமான 'ஆப்ரிகன் கேட் பிஷ்' விபூதிபுரா ஏரி சீரமைப்பில் சிக்கல்
-
ரொனால்டோ '800' * கிளப் கால்பந்தில் அதிக கோல்
-
சச்சின்-வைபவ் ஒப்பிடலாமா... * என்ன சொல்கிறார் ஸ்டீவ் வாக்
-
சின்னர், ஆன்ட்ரீவா கலக்கல் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...
-
ராம்குமாரை வென்ற சசிக்குமார்
-
இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டனில்...
Advertisement
Advertisement