மாவட்ட நுாலகத்தில் கோடை கால பயிற்சி
கரூர்: கரூரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கு கோடைகால பயிற்சி முகாம் நடந்தது.
இதில், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். இங்கு, கணினி கற்றல் பயிற்சி, ஓவிய பயிற்சி, கலை, கைவினை பொருட்கள் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்றுனர் சோபிகா, அடிப்படை கணினி குறித்து பயிற்சிய-ளித்தார். ஓவிய ஆசிரியர் துரைராஜ், ஓவிய பயிற்சியளித்தார். ஆசிரியர் லதா கலை, கைவினை பொருட்கள் செய்ய கற்று கொடுத்தார். 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்-டனர். நிகழ்ச்சியில் மாவட்ட மைய நுாலகர் மேரி ரோசரி சாந்தி, நுாலகர் சுகன்யா உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அபாயமான 'ஆப்ரிகன் கேட் பிஷ்' விபூதிபுரா ஏரி சீரமைப்பில் சிக்கல்
-
ரொனால்டோ '800' * கிளப் கால்பந்தில் அதிக கோல்
-
சச்சின்-வைபவ் ஒப்பிடலாமா... * என்ன சொல்கிறார் ஸ்டீவ் வாக்
-
சின்னர், ஆன்ட்ரீவா கலக்கல் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...
-
ராம்குமாரை வென்ற சசிக்குமார்
-
இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டனில்...
Advertisement
Advertisement