மீன் விற்பனை மந்தம்

மீன்பிடி தடை காலம் காரணமாக தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக நரசிம்மர் ஜெயந்தி, முகூர்த்த தினம், சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட காரணங்களால் ஞாயிற்றுக்கிழமை மீன் விற்பனை குறைந்தது. நேற்று குறைந்தளவு மீன்களையே வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்; மொத்த வரத்து, 45 டன்னாக இருந்தது.
நேற்று சிவராத்திரி, இன்று அமாவாசை என்பதால், நேற்று காலை முதலே வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. கடந்த இரு வாரங்களாக வரத்தும், விற்பனையும் குறைந்த நிலையில், நேற்றும் மீன் விற்பனை மற்றும் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரொனால்டோ '800' * கிளப் கால்பந்தில் அதிக கோல்
-
சச்சின்-வைபவ் ஒப்பிடலாமா... * என்ன சொல்கிறார் ஸ்டீவ் வாக்
-
சின்னர், ஆன்ட்ரீவா கலக்கல் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...
-
ராம்குமாரை வென்ற சசிக்குமார்
-
இரண்டாவது சுற்றில் சிந்து * சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டனில்...
-
குகேஷை வென்றார் கார்ல்சன் * நார்வே செஸ் தொடரில்...
Advertisement
Advertisement