கவியரங்கம்
மதுரை, : மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 'அண்டை மொழிகள் அழிந்தது ஏன்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார்.
செயலாளர் இரா.ரவி வரவேற்றார். வரதராஜன், இராம பாண்டியன், பால் பேரின்பநாதன், குறளடி யான், லிங்கம்மாள், அனுராதா, முனியாண்டி, அஞ்சூரியா, ஜெயராமன், ஆறுமுகம், இதயத்துல்லா, சுந்தரம்பாண்டி, பழனி ஆகியோர் கவிதை பாடினர். சிறப்பாக கவிதை பாடிய நால்வருக்கு தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் திருக்குறள் உரை நுால் பரிசாக வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவி மூன்றாமிடம்
-
தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் மாணவி தேர்வு
-
சிதம்பரம் அருகே கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம்
-
பல்கலைகழக நிர்வாக அலுவலகம் முற்றுகை: தனி அதிகாரிகள் கைது
-
மதுரையில் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்க அமைச்சர் அழைப்பு
-
வலியுறுத்தல்: 2.0 குடிநீர் வரி வசூலை தேர்தல் வரை ஒத்தி வைக்க... 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க நிர்வாகம் ஏற்பாடு
Advertisement
Advertisement